மஸ்கெலியா சட்ட விரோதமாக கட்டடங்களால் அசௌகரியங்கள் தீர்வு பெற்றுத்தர : அதிகாரிகள் முன்வரவேண்டும்
10 view
மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதிகள் தீ பரவாமல் தடுக்க வழங்கபட்ட இடத்தில் உள்ளது. அவ்வாறு வழங்கப்பட சகல காணிகளும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு மேற் கொண்டு சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. அதற்க்கான அனுமதியையும் அம்பகமுவ பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகள் வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்ட பட்டதால் பாரிய அளவிலான அசௌகரி யத்தை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் […]
The post மஸ்கெலியா சட்ட விரோதமாக கட்டடங்களால் அசௌகரியங்கள் தீர்வு பெற்றுத்தர : அதிகாரிகள் முன்வரவேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா சட்ட விரோதமாக கட்டடங்களால் அசௌகரியங்கள் தீர்வு பெற்றுத்தர : அதிகாரிகள் முன்வரவேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
