சந்தர்ப்பவாதிகளையும், மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது – தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள்! சிறீ ரங்கேஸ்வரன்
9 view
நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் எமது தரப்பின் முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் மேற்கொண்டு ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – கிடைத்திருக்கும் உரிமைகளையும் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக […]
The post சந்தர்ப்பவாதிகளையும், மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது – தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள்! சிறீ ரங்கேஸ்வரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தர்ப்பவாதிகளையும், மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது – தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள்! சிறீ ரங்கேஸ்வரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
