மக்கள் ஆணைக்கு முன்னாள் எதிர் தரப்பினர் இன்று தோற்றுப் போயுள்ளனர் – அருண் ஹேமச்சந்திரா
9 view
மூன்று அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியாது, ஆங்கிலம் பேசமுடியாதவராக அநுரகுமார இருப்பதால் இவர் ஜனாதிபதி யானால் சர்வதேச தொடர்புகளை பேணமுடியாத நாடாக இலங்கை மாறும் என, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்து எம்மை தோற்கடிக்க முனைந்தார்கள். மக்கள் ஆணைக்கு முன்னாள் அவர்கள் இன்று தோற்றுப் போயுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.திருகோணமலை -தோப்பூரில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் […]
The post மக்கள் ஆணைக்கு முன்னாள் எதிர் தரப்பினர் இன்று தோற்றுப் போயுள்ளனர் – அருண் ஹேமச்சந்திரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் ஆணைக்கு முன்னாள் எதிர் தரப்பினர் இன்று தோற்றுப் போயுள்ளனர் – அருண் ஹேமச்சந்திரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
