வீட்டு உரிமையாளரின் அலட்சியம்; பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர்
17 view
பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான ஹன்சினி பாக்யா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார். கடமை முடிந்து கடந்த 11ம் திகதி […]
The post வீட்டு உரிமையாளரின் அலட்சியம்; பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டு உரிமையாளரின் அலட்சியம்; பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
