மக்களுக்கு நிவாரணைங்களை அதிகரிக்கும் அரசின் திட்டம் – இணங்கியது சர்வதேச நாணய நிதியம்!

16 view
   இலங்கையில் மக்களுக்கு  வழங்கப்பட்டுவரும் பொருளாதார நிவாரணங்களை மேலும் அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். மக்களிற்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த யோசனைகளை விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு உதவிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தே தற்போதைய அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார மீட்சியை மேலும் […]
The post மக்களுக்கு நிவாரணைங்களை அதிகரிக்கும் அரசின் திட்டம் – இணங்கியது சர்வதேச நாணய நிதியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース