நிலவும் மழையுடனான காலநிலை -நோய்கள் பரவும் அபாயம் – சுகாதாரத் துறையின் அறிவிப்பு!
11 view
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
The post நிலவும் மழையுடனான காலநிலை -நோய்கள் பரவும் அபாயம் – சுகாதாரத் துறையின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலவும் மழையுடனான காலநிலை -நோய்கள் பரவும் அபாயம் – சுகாதாரத் துறையின் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
