மன்னாரில் இடம்பெற்ற மொழி கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
15 view
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (12) மன்னார் நகரசபை மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் E. சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது. 2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் […]
The post மன்னாரில் இடம்பெற்ற மொழி கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் இடம்பெற்ற மொழி கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
