விருப்பு வாக்கின் பிரகாரம் வெற்றியடைந்தோர் தெரிவு – மக்கள் சந்தேகமடையத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
14 view
“நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே, அதில் மக்கள் சந்தேகமடையத் தேவையில்லை.” – என்று தேசியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ம.ஜெகதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்தி மிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம் காண்கின்றது. அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல், மோசடி ஏனைய துஷ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியை […]
The post விருப்பு வாக்கின் பிரகாரம் வெற்றியடைந்தோர் தெரிவு – மக்கள் சந்தேகமடையத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விருப்பு வாக்கின் பிரகாரம் வெற்றியடைந்தோர் தெரிவு – மக்கள் சந்தேகமடையத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
