நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம்- சர்வஜன அதிகாரம் கட்சியினர் உறுதி..!
10 view
பொதுத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சி நாடு முழுவதும் அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான சாதிக்குள் அமீன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பதக்கம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு […]
The post நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம்- சர்வஜன அதிகாரம் கட்சியினர் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம்- சர்வஜன அதிகாரம் கட்சியினர் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
