ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கற்பனைக்கு எட்டாத அவலத்தில் காஸா
11 view
ஏவுகணை சத்தத்தையும், கண்ணீரையும், ரத்தம் வழியும் காயங்களையும், பிணங்களையும் தினம் தினம் பார்த்துவரும் காஸா மக்கள் உளவியல் ரீதியாக அடைந்துள்ள பாதிப்பு நம் கற்பனைக்கு எட்டாதது. இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த அவலத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும்… தெரியாது.
The post ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கற்பனைக்கு எட்டாத அவலத்தில் காஸா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கற்பனைக்கு எட்டாத அவலத்தில் காஸா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
