ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..!
17 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (11)வேட்பு மனு தாக்கல் செய்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ச.குகதாசன் […]
The post ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
