அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்
19 view
முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை, தொடர்பிலான விவகார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டது.
The post அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
