தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! அரசை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ
18 view
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாமல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஒரே நாளில் இவை அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்தமை கவலைக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வேட்புமனுவில் கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் […]
The post தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! அரசை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! அரசை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
