யாழ். மாட்டத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைலைத் திட்டம் – வைத்தியர் கேதீஸ்வரன் கருத்து
11 view
யாழ். மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களை விட இவ்வாண்டு டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் ஆண்டு கடந்த ஐந்து வருடங்களைவிட மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் மேலும் யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிகமோசமான டெங்கு நோய்த் தாக்கம் […]
The post யாழ். மாட்டத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைலைத் திட்டம் – வைத்தியர் கேதீஸ்வரன் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாட்டத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைலைத் திட்டம் – வைத்தியர் கேதீஸ்வரன் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
