ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
19 view
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குர்ஆனை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர். விசாரணை மார்ச் 5, 2025க்கு […]
The post ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
