இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை – அதிகரித்த முறைப்பாடுகள்
19 view
இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும். ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 […]
The post இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை – அதிகரித்த முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை – அதிகரித்த முறைப்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
