தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..!
25 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்று (08) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையில், தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 […]
The post தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
