பிரான்ஸ் மோகத்தால் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த யாழ். இளைஞன்
15 view
பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு […]
The post பிரான்ஸ் மோகத்தால் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த யாழ். இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரான்ஸ் மோகத்தால் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த யாழ். இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
