காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..!

26 view
ஹயஸ் வான் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் ஹயஸ் வானின் சாரதி உயிரிழந்துள்ளார். பொலனறுவை, கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த ஹயஸ் வானே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது என்று பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவை, பலுகஸ்தமன – சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வானின் சாரதியே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை […]
The post காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース