பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஈ.பி.டி.பியினர் களமிறங்க இதுதான் காரணம்- டக்ளஸ் வெளிப்படை..!
12 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுமாறு எமது கட்சியின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலும் ஈ.பி.டி.பியினர் போட்டியிடவுள்ளனர் என அக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று நண்பகல் 12 மணியளவில் தாக்கல் செய்துள்ளது. யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான […]
The post பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஈ.பி.டி.பியினர் களமிறங்க இதுதான் காரணம்- டக்ளஸ் வெளிப்படை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஈ.பி.டி.பியினர் களமிறங்க இதுதான் காரணம்- டக்ளஸ் வெளிப்படை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
