கட்சியில் இருந்து விலக்கப்பட்டோர், உள்ள அணியில் சேரமாட்டோம்- அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்" – தலைவர் ரிஷாட்!
15 view
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, “தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் […]
The post கட்சியில் இருந்து விலக்கப்பட்டோர், உள்ள அணியில் சேரமாட்டோம்- அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்" – தலைவர் ரிஷாட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சியில் இருந்து விலக்கப்பட்டோர், உள்ள அணியில் சேரமாட்டோம்- அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்" – தலைவர் ரிஷாட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
