இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி – அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வரி இழப்பு
9 view
பதுளை பகுதியில் வர்த்தகர் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்றை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு ஜீப் ரக வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்திற்கு பாரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜீப் ரக வாகனத்தைக் கடந்த 18 ஆம் திகதிக்கு முன்னதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் கையளிக்குமாறு […]
The post இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி – அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வரி இழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி – அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வரி இழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
