நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி – முதலையிடம் சிக்கி பலி
9 view
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெமுனுபுர – பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் இருவருடன் மொர ஓயாவை கடந்து ரஞ்சித் மங்கட பகுதியில் மது அருந்தியுள்ளார். இதன்போது, வீட்டுக்குச் சென்று இறைச்சி கொண்டு வருவதற்காக […]
The post நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி – முதலையிடம் சிக்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி – முதலையிடம் சிக்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
