எங்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தலாம்- தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு..!
16 view
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சு நடத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன்வந்தால் அது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிந்த லால்காந்த, “அவர்கள் (தமிழரசுக் கட்சியினர்) எம்முடன் கலந்துரையாடும் விடயங்கள் […]
The post எங்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தலாம்- தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எங்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தலாம்- தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
