வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்- பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு..!

24 view
‘வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்’ என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு  இன்று(05) பாசிக்குடா வீதி கல்குடாவில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தலுக்கு பின்னரான வன்முறையற்ற அமைதியான செயற்பாடாக இந்த தேர்தல் காணப்பட்டது. இது உங்களினதும் எங்களினதும் முழுமையான ஒத்துழைப்பு மூலமாகவே இது காணப்பட்டது. ஆகவே […]
The post வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்- பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース