இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர்
24 view
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக மீண்டுமொருமுறை பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற தீர்ப்பொன்றினை எதிர்கொண்டுள்ளார். ‘இஸ்லாம் ஒரு புற்று நோய்’ என கிருலப்பனை பகுதியில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.
The post இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
