பாராளுமன்ற தேர்தலில் தவராசாவின் வருகையை பரவலாக எதிர்பார்க்கும் மக்கள் -நாவலன்
16 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசாவின் வருகையை மக்கள் பரவலாக எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பது குறித்து திக்குமுக்கு ஆடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே […]
The post பாராளுமன்ற தேர்தலில் தவராசாவின் வருகையை பரவலாக எதிர்பார்க்கும் மக்கள் -நாவலன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் தவராசாவின் வருகையை பரவலாக எதிர்பார்க்கும் மக்கள் -நாவலன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
