நண்பனின் காதலியை பார்க்க சென்ற மாணவன் பலியான சோகம் – எழுவர் கைது
14 view
மாத்தளை, மஹவெல மடவல உல்பத்த பிரதேசத்தில் மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், சகோதரியின் கணவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுடுபெலெல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவே பிரதேசவாசிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் […]
The post நண்பனின் காதலியை பார்க்க சென்ற மாணவன் பலியான சோகம் – எழுவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நண்பனின் காதலியை பார்க்க சென்ற மாணவன் பலியான சோகம் – எழுவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
