தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு..!

9 view
மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமர தோட்டமொன்றிலிருந்து இன்று(03) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் -தோப்பூர் பகுதியைச் சேர்ந்த  48 வயதுடைய நபர் தெரியவருகின்றது. அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள -களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் களுதாவளையில் […]
The post தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース