அஞ்சல் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவதியுறும் பொதுமக்கள்..!
20 view
அஞ்சல் திணைக்களத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளை முக்கிய விடயங்களை செய்து கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மஸ்கெலியா தபாலகத்தில் இருந்து கொழும்பு நோக்கி அனுப்பப்படும் பதிவு தபால்கள் மற்றும் அதிவேக தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் கால தாமதமாகி கிடைக்கப் பெறுவதால் தங்கள் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து […]
The post அஞ்சல் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவதியுறும் பொதுமக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஞ்சல் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவதியுறும் பொதுமக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
