இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு!
10 view
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால […]
The post இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
