புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை- சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு..!
12 view
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவை விடுத்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்றத்துக்கு தெரிவு […]
The post புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை- சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை- சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
