பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் நியமனம் அரியநேந்திரனுக்கு- ஜனநாயக போராளிகள் கட்சி வலியுறுத்து..!
8 view
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் க. துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு தம்மை ஒரு தேசியமாக திரட்டி தமிழினத்தின் இனப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமது வாக்குகளை […]
The post பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் நியமனம் அரியநேந்திரனுக்கு- ஜனநாயக போராளிகள் கட்சி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் நியமனம் அரியநேந்திரனுக்கு- ஜனநாயக போராளிகள் கட்சி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
