தமிழரசு கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் விருப்பம்- சாணக்கியன் சுட்டிக்காட்டு..!
7 view
அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்றையதினம்(30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பத்தாவது பாராளுமன்றம் கூடுவதற்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஆரம்ப வேலைகளை தற்போது அனைத்து கட்சியினரும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், […]
The post தமிழரசு கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் விருப்பம்- சாணக்கியன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசு கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் விருப்பம்- சாணக்கியன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
