எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் இடமில்லை – ரிசாட் உறுதி..!
10 view
எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவெந்தபுலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்களால் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே எரிவாயு சின்னத்திற்காக பணியாற்றிய பலர், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு படையெடுத்து வந்திருக்கின்றனர். இதில் கடந்த காலங்களில் எந்தவித குற்றச்சாட்டுகளும் அற்றவர்களை உள்வாங்கி தொடர்ந்து பயணிப்பதற்கு […]
The post எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் இடமில்லை – ரிசாட் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் இடமில்லை – ரிசாட் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
