நாசவேலை மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டம் தன்னிடம் இல்லை- சஜித் திட்டவட்டம்..!
9 view
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாசவேலை மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டம் தன்னிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர். தற்போதைய அரசியல் செயல்பாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் குறிக்கோள், நாட்டிற்காக வெற்றி பெறுவதும், நாட்டின் வெற்றிக்காக உழைப்பதும் ஆகும். பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மக்கள் […]
The post நாசவேலை மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டம் தன்னிடம் இல்லை- சஜித் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாசவேலை மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டம் தன்னிடம் இல்லை- சஜித் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
