கூட்டமைப்புடன் இணைவது பற்றி பொதுக்கூட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு.
11 view
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணையும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்றத் […]
The post கூட்டமைப்புடன் இணைவது பற்றி பொதுக்கூட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்புடன் இணைவது பற்றி பொதுக்கூட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
