ரணிலின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு இடைக்கால தடை உத்தரவு
12 view
இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது. முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த மின் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டி ‘எபிக் லங்கா’ தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒக்டோபர் முதலாம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது. […]
The post ரணிலின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு இடைக்கால தடை உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு இடைக்கால தடை உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
