இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஒன்றித்து போட்டியிட சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!
8 view
திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு ஆசனத்தினை யேனும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றித்து போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அகில இலங்கை இளைஞர் அணி செயலாளர் ஶ்ரீ பிரசாத் கருத்து வெளியிட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இன்று 27.09.2024 இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. வட கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதோடு திருகோணமலை […]
The post இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஒன்றித்து போட்டியிட சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஒன்றித்து போட்டியிட சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
