கடவளை பாடசாலைக்கு அதிபரை நியமியுங்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!
10 view
ஹட்டன் வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1யைச் சேர்ந்த பாடசாலையான கடவளை விக்னேஸ்வரா கல்லூரிக்கு தரம் பெற்ற அதிபரை இதுவரை மத்திய மாகாணத்தால் நியமிக்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் இதற்கு முன் கடமையிலிருந்த அதிபர் திடீர் சுகயினம் காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன் கடமையை பொறுப்பளித்து சென்ற தரப்பினரே பாடசாலையை நடாத்தி செல்கின்றனர். குறித்த பாடசாலையில் உயர் தரம் வரை வகுப்புக்கள் காணப்படுவதால் தரம் பெற்ற அதிபரை நியமித்திருக்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வி செயலாளரின் பொறுப்பாகும். […]
The post கடவளை பாடசாலைக்கு அதிபரை நியமியுங்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவளை பாடசாலைக்கு அதிபரை நியமியுங்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
