அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்- TISL நிறுவனம் பாராட்டு..!
29 view
அண்மையில் நடந்து முடிவடைந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை திறம்பட அவதானித்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக, மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடாத்தியதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (ECSL), இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய அனைத்து சேவை வழங்குநர்களையும் பாராட்டுவதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 2022ல் ஏற்பட்ட […]
The post அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்- TISL நிறுவனம் பாராட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்- TISL நிறுவனம் பாராட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
