திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 view
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்திலும் செயலாளர்களாக […]
The post திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
