சமூக நலன் கருதி இலங்கையை சுற்றி நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்…!
17 view
சமூக நலன் கருதி கொழும்பை சேர்ந்த இளைஞனொருவர் ஒருவர் நடைப்பயணமாக இலங்கையை வலம் வரும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மட்டக்குளியை சேர்ந்த இக்ரம் எனும் இளைஞர் இம் மாதம் 01 ஆம் திகதி கொழும்பு மட்டக்குளியில் இருந்து பல இலக்குகளை முன்வைத்து நடைப்பயணம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார். அதன்படி 24 ஆவது நாளான நேற்றையதினம் புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருந்தார். குறித்த இளைஞன் புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரித்து அவர்களுக்கான சிகிச்சை வழங்குவது, இளைஞர்களை […]
The post சமூக நலன் கருதி இலங்கையை சுற்றி நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக நலன் கருதி இலங்கையை சுற்றி நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
