பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கோரிக்கை…!
8 view
சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும் போது நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட பதிவில், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் பதவியில் இருந்து நேற்றைய தினம் (23/092024) பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இராஜிநாமா செய்தார். இந்நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அந்த தகவல்களுக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் நிழற்படத்தை […]
The post பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
