ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப்
9 view
கல்முனைக் குடியைச் சேர்ந்த முஹம்மது ஹுசைன் விதானை மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த உமர்லெவ்வை மரைக்கார் மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 ஒக்டோபர் 23ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்த குழந்தைக்கு முஹம்மது அஷ்ரஃப் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அஷ்ரஃபின் பள்ளிப்பருவம் கல்முனையில் ஆரம்பமாகியது.
The post ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
