வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் -'சர்வோதயம்' அமைப்பு கோரிக்கை!

8 view
“நாட்டு மக்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில் நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, வீடுகளில் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.” – இவ்வாறு ‘சர்வோதயம்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், இது குறித்து ‘சர்வோதயம்’ அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எமது நாடு […]
The post வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் -'சர்வோதயம்' அமைப்பு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース