தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் செய்யக் கூடாதது – வெளியான அறிக்கை
1 view
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைசெய்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் அல்லது அந்த வாக்கெடுப்பு நிலையத்திற்குள் பிரவேசிக்கும் வாயிலில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்டுள்ள செயல்களை செய்பவர்கள் தண்டனைக்குள்ளாகலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் தடை […]
The post தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் செய்யக் கூடாதது – வெளியான அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் செய்யக் கூடாதது – வெளியான அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.