தேர்தல் பிரசாரம் முடிவின் பின்னரான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
1 view
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை 4, 945 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் […]
The post தேர்தல் பிரசாரம் முடிவின் பின்னரான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் பிரசாரம் முடிவின் பின்னரான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.