நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு
9 view
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் மதக் கடமைகளை நிறைவேற்ற தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவசர விஜயமொன்றை மேற்கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்துள்ளார்.
The post நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
