மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை ; ரணிலுக்கே வெற்றி – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்..!
1 view
தமிழ் பேசும் மக்கள் வாழும் மலையகத் தோட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் மாத்திரமன்றி மலையகத்திலும் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுவதாகவும், மக்கள் மீண்டும் […]
The post மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை ; ரணிலுக்கே வெற்றி – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை ; ரணிலுக்கே வெற்றி – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.